மருத்துவம்

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து..!!
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது நிகழ்ச்சி நடைபெற்றது....

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மருத்துவமனையில் யூனானி இயற்கை வைத்தியம், பிரசவம்,...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை GHல் 24மணி நேர அவசர சிகிச்சை பிரிவு விரைவில் துவக்கம் – CMO Dr நியூட்டன் தகவல் !
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக கற்பினி பெண்கள் அதிகளவில் இம் மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர் இங்கு மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரஙகு, யூனானி வைத்திய...
தொற்றுநோய்களின் போது அஞ்சல் மற்றும் தொகுப்புகளைத் திறப்பது பாதுகாப்பானதா?
புதிய கொரோனா வைரஸ், கோவிட் -19, அஞ்சல் அல்லது பார்சல்கள் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அசோசியேட்டட் பிரஸ் உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு...
எக்ஸ்பிரஸ் நேரம் : குழந்தைகள் நலன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் சேக்...
https://youtu.be/UcM_jvgE7wY
https://youtu.be/UcM_jvgE7wY
கொரோனா : தமிழகத்தில் முதல் பலி..!!
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய நபர் மதுரை ராஜாஜி...
பட்டுக்கோட்டையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா சூப் இலவசமாக வழங்கி வருகின்றனர்…
இப்பொழுது உலக நாடுகள் முழுவதும் பேசப்பட்டு வருவது கொரோனா வைரஸ் பற்றித்தான்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்.
தஞ்சாவூர்...
கொரோனாவை வைத்து பணம் சம்பாரிக்கும் மருந்தகம் நடவடிக்கை எடுக்குமா சுகாதார துறை…
சீனாவை தலைமை இடமாக கொண்ட கொரோனா வைரஸ் ஆனாது இப்போது தமிழக முழுவதும் பரவ தொடங்கியது.
இதனால் மக்கள் அச்சம் அடைந்து மாஸ்க் அனிய தொடங்கினர் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி மெடிக்கல் உரிமையாளர்கள் ரூபாய்:...
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – உறுதி செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் !
தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது....








