குர்பானி கொடுப்பதில் இயக்க பெயரை உரிமை கோரும் இரண்டு கோஷ்டிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
தமுமுகவின் பொது செயலாளராக இருந்த ஹைதர் அலியை ஜவாஹிருலாஹ் தன்னிச்சையாக இயக்கத்தில் இருந்து நீக்கியதாக குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது.
நீக்கப்பட்ட...
மத்திய ஒன்றிய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை இல்லாததால் நாட்டில் எரிபொருள் விலை வின்னை முட்டி நிற்கிறது.
இதனை கண்டிக்கும்.விதமாக அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை...
அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரானோ எனும் கொடிய அரக்கனை இப்பூவியை விட்டு விரட்டும் சமுதாய பணியில் விசிகவும் செயலாற்றி வருகிறது.
அதன் ஒருபகுதியாக...
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தாலும், இந்தியாவில் பெட்ரோலின் விலை ரெக்கை கட்டி பறக்கிறது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் மீது விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே சதத்தை நெருங்கும் பெட்ரோல்...
பட்டுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை அவர்கள் வெற்றி பெற்ற நாளில் இருந்து பம்பரமாக சுழன்று தொகுதியின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வன்னம் துறை சார்ந்த இலாகா அமைச்சர்களை அனுகி மனு...