செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக அடையாள அட்டை வழங்கும் விழா...
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக இன்று செய்வாய்க்கிழமை (24/10/2017) உலக போலியோ தினம்-2017 மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலையில் உள்ள...
அதிரையில் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு!!!
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு என்பது கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமான பாதிப்பாக இருக்கிறது.குறிப்பாக சொல்வதென்றால் நமதூரிலும் இந்த டெங்கு நோயின் பாதிப்பும் அதிகமாகவே காணப்பட்டது.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான முயற்சிகளை...
காணாமல் போன அதிரை மாணவர் கிடைத்துவிட்டார்!!!
கடந்த 19.10.2017 அன்று முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த M.அப்துல் அஜீஸ் அவர்களின் மகன் A.முஜாஹித் அவர்கள் காணாமல் போய்விட்டார்.அதற்கு பிறகு இன்று மதியம் 2:30 மணியளவில் கிடைத்துவிட்டார்.
அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அவருடைய...
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு கழிவுநீர் வடிகால் அமைக்க மனு கொடுத்த தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி...
அதிராம்பட்டிணம் பேருராட்ச்சிக்கு உட்பட்ட.8வது வார்டில் கடற்க்கறை தெரு ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் சுகாதர சீர்கேடு எற்படும் நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மிகவும் அச்சபடுகின்றன எனவே டெங்கு காய்ச்சல்...
அதிரை நெசவு தெருவில் புதிய முயற்சி. முன்னாள் வார்டு கவுன்சிலர் நூர்முகமது (EXCLUSIVE) பேட்டி!!!
https://youtu.be/n_4gs1WvexU
அதிரை அதிமுக அம்மா அணி (தினகரன் ஆதரவாளர்) MB அபுபக்கர் (EXCLUSIVE) பேட்டி!!!
https://youtu.be/yKYdPrXKlzk








