செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
பட்டுக்கோட்டையில் பரபரப்பு : அவசர ஊர்தியை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டம் !
தமிழகம் முழுவதும் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அவசர ஊர்தி சேவையை வழங்கி வருகிறது.
அதன்படி பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு மசூதி அருகே வாகன நிறுத்துமிடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், பள்ளிவாசலின் புதிய...
அதிரையில் ரோட்டரி சங்க சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்.!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.கொரொனா காலகட்டத்தில் மிக சிறப்பாக மக்கள் நலனில் அக்கரை கொண்டு சிறப்பாக செயல்பட்ட அதிராம்பட்டினம் அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன்,மருத்துவர்.திருமதி.கலைவாணி,மருத்துவர்.திருமதி.வனசுந்தரி,மருத்துவர்.ஜனாப்..M.M.மீரா சாகிப்,மருத்துவர்.M.ஹாஜா...
AAA Dry Fruits & Nuts Trading (ஆயுள் பிராண்ட்) வழங்கும் அதிரடி சலுகை...
கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையால் மக்களின் இயல்பு வாழ்கை சீர்கெட்டு சொல்லெனா துன்பங்களை சந்தித்த பொழுது எமது ஊர் மக்களின் துயர் துடைத்திட துவங்கப்பட்டது எமது ஆயுள் கார்பொரேஷன் (ஆயுள் பிராண்ட்)....
மல்லிப்பட்டிணத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்..!!
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மல்லிப்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்...
அரசின் உத்தரவை மதிக்காத அதிரை வணிகர்கள்..!
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி முடிவுக்கு வர தொடங்கியுள்ளது.
இதனால் அரசு சில தளர்வுகளை அறிவித்து கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுருத்தி இருக்கிறது.
சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால்...
அதிரையில் படகு கவிழ்ந்து விபத்து! தண்ணீரில் மூழ்கிய ஐவர் பத்திரமாக் மீட்பு !!
அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் மீன் பிடித்து...








