செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிரை அருட்கவி தாஹா மறைவு -MLA கா. அண்ணாதுரை இரங்கல்!
அதிரை அருட்கவிஞர் தாஹா அவர்களின் மறைவுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிராம்பட்டினத்தின் மூத்தவர் மரியாதைக்குரிய முகமது தாஹா அவர்கள் இயற்கை எய்தினார்...
மல்லிப்பட்டிணத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டினத்தில் தொடர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரக்கூடிய நிலையில்...
அதிரையில் நாளைக்கும் மின் தடையாம் !
அதிராம்பட்டினம் மின்பகிர்மான வட்டத்தில் தொடர் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் தடை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி நாளை 26-06-2021 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அதிரை நகருக்குள்...
அதிரையில் கொரோனா தடுப்பூசி முகாம்: வெளிநாடு செல்வோர் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு!!
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டுமே அயலகம் செல்ல இயலும் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது.
இதனால் அமீரகம் செல்ல அந்நாட்டு அரசு இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திய யாவரும் உரிய ஆவனத்துடன்...
அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தங்களது வீடுகளில் தங்களை தனிமை படுத்தி கொண்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கபசுர குடினீர், ஆயுஸ் குடிநீர்,...
பட்டுக்கோட்டை அருகே கொரோனா தடுப்பூசி முகாம்..!
தஞ்சாவூர் மாவட்டம், தாமரங்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் திரு பாலச்சந்தர் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்....








