செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு!(முழு விவரம்)
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த...
அதிரைக்கு வருகிறார் அமைச்சர்?
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
கொரோனா கால சிகிச்சைகள்...
மல்லிப்பட்டிணத்தில் பழுதடைந்த மின்கம்பம் துரிதமாக செயல்பட்ட வார்டு உறுப்பினர்..!!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் 4 வது வார்டு பகுதியில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பியை வார்டு உறுப்பினர் அபுபக்கர் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.
சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 4வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மற்றும் மின்கம்பி...
லட்சதீவில் அத்துமீறும் மத்திய அரசு ! அதிரை முஸ்லீம் லீக்கின் இணையவழி போராட்டம் !!
லட்சதீவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் நோக்கில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் இணைவழி கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க ஆணையிட்டது.
அதன் அடிப்படையில்...
மருந்துகள் ஏற்பாடு செய்துகொடுக்கும் மகத்தான பணி!
தற்போது முழு ஊரடங்கினால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இந்த மகத்தான பணியை செய்து வருகின்றனர். இவர்கள்...
மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது.







