செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் 105வது ரத்ததான முகாம் !(படங்கள்)
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 105வது இரத்ததான முகாம் தஞ்சை மாவட்டம் கண்டியூர், முஹம்மத்...
அதிரை அருகே டீ கடைக்காரர் வாகனம் காணவில்லை!
அதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள பள்ளிக்கொண்டன் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் நைனாமுகமது இவர் தனது TN 55 AV 4809 இருசக்கர வாகனத்தை கடைக்கும் வெளியே இரவு நிர்த்தி வைத்துள்ளார். காலையில் எழுது...
அதிரையில் தமுமுகவின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் !(படங்கள்)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி ஓட்டு மொத்த தமிழகத்திலும் தமுமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தெற்கு தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் S.அஹமது...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக நாளை (25.08.2020) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி...
செந்தலைப்பட்டினத்தில் TNTJ நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் !
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 104வது இரத்ததான முகாம் தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் இன்று...
SDPI கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் கட்சியின் அலுவலகத்தில் இன்று(24.8.2020) நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் N.முகமது புகாரி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் S.சாகுல்ஹமீத்முன்னிலை வகித்தார்.
புதிய கல்விக் கொள்கையை...









