செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத் தலைவர் சுதந்திர தின வாழ்த்து செய்தி….!
இந்திய தேசத்தின் வளங்களை சுரண்டி கொழுத்த ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து, விடுதலை காற்றை சுவாசித்த தினத்தை நாம் கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மல்லிப்பட்டினம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக...
அதிரையில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடுவிய ஒன்றரை சிறுவன்..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இருபுறமும் மரங்கள் வைக்கப்பட்டனர்.
இக்காலகட்டத்தில் மரங்கள் அழிந்து கட்டுமானங்கள் பெருகி வருகிறது. நமக்கு பலன் அளிக்கும் மரங்களை வெட்டப்பட்டு அதிலிருந்து பல வகையான...
மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து விபத்து.
மல்லிப்பட்டிணத்தில் தமிழக அரசு 68 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி...
அதிரையில் புதிய உதயம்..!!
அதிரையில் ரெங்கா பேங்க் அருகில் புதிதாக இயங்கி வரும் M. K. மோட்டார்ஸ் அட்டகாசமான ஆஃபர்களை வழங்குகிறது.இங்கு அனைத்து விதமான YAMAHA இருசக்கர வாகனங்களும் மிக குறைந்த முன்பணத்தில் கிடைக்கும்.ஹெல்மெட் இலவசம் மற்றும்...
மல்லிப்பட்டிணத்தில் இரவுநேரங்களில் தொடரும் மணல் திருட்டு…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு்.
புதுமனைத் தெரு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு அருகே இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியை கொண்டு டிராக்டர் மூலம் மணல்...
அதிரை அனைத்து பள்ளி ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நேர அட்டவணை..!!
TNTJ கிளை 1 - 7: 00
அல் அமீன் பள்ளி - 7: 30
மரைக்காப்பள்ளி - 6.30 மற்றும் 8:00
அல்லத்தீஃப் மிளாரிக்காடு பள்ளி 7:00
பிலால் நகர் பள்ளி - 7:30
பெரிய ஜும் ஆ...









