செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரை அருகே சாதி வெறி கொலை!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊரைச் சேர்ந்த அசோக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர்.
இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு...
மலேசியாவில் விபச்சாரம் கும்பலில் சிக்கிய தஞ்சை பெண்!! அதிரை SDPI கட்சியினரால் மீட்பு..!!
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி விபச்சாரத்திற்கு விற்பனை செய்த பட்டுக்கோட்டை பக்கம் உள்ள செங்கமரக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருச்சி விமான நிலையத்திற்கு மீட்டு கொண்டுவரப்பட்டது.அப்போது விமான நிலையத்தில் அவர்...
நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிரை மக்கள் ஆதரவு தரவேண்டும்..!!
நாளை மறுநாள் முழு அடைப்புக்கு அதிரை மக்கள் ஆதரவு தர வேண்டும்.
தமிழக மக்களின் உயிர் நாடியான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காகத உச்ச நீதிமன்ற உத்தரவின்படி . காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய...
அதிரை மத்திய அரசை கண்டித்து தோழமை கட்சியினர் சாலையில் மறியல் !!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடன் அமைத்திட கோரி மத்திய அரசை கண்டித்து தோழமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி,...
மூன்றாம் பரிசை தட்டிசென்றது மல்லிப்பட்டிணம் MFCC அணி!!!
மதுக்கூரில் நடைபெற்று வந்த கிரிக்கெட் தொடர் போட்டியில் மல்லிப்பட்டிணம் MFCC(Mallipattinam Friends Cricket Club) கிரிக்கெட் அணியினர் சிறப்பாக விளையாடி மூன்றாம் பரிசை தட்டிச்சென்றனர்..
ஸ்டெர்லைட் ஆலையில் பணம் பெற்ற அரசியல்வாதிகள் குறித்து புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்..! ...
தூத்துக்குடி.ஏப்.01., இன்று தூத்துக்குடி வருகை தந்த மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார்.
49வது நாளான இன்று , நூற்றுக்கும் மேற்பட்ட மஜகவினருடன் சென்று போராட்டத்தில்...








