செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
மரண அறிவிப்பு:- புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஆசியா சித்திகா.!!
சே.ந.மு.ந.காவண்ணா மர்ஹும் நெய்னா முகம்மது அவர்களின் பேத்தியும், மர்ஹூம் நே.ந.மு.ந. காவண்ண அகமது தம்பி அவர்களின் பேத்தியும், N. பக்கர் சாஹிப் ஹாஜியார் அவர்களின் மகளும், ஜுபைர், ராஜிக், நிஜாமுதீன், ஹாரூன் இவர்களின்...
அதிரையில் நடைபெற்ற சமூதாய ஒற்றுமை சஹர் உணவு !
அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்கார தெரு மஆதினுல் இஸ்லாமியா சங்கத்தில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் ரமலான் மாத இறுதி பத்தில் சஹர் உணவு அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கி வருகின்றனர் .
அந்த வகையில்...
அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் இஃப்தார் நிகழ்ச்சிற்கு அழைப்பு…
அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப்பிள் ஒரு குழுமம் செயல்பட்டு ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் இதை போன்ற வாட்ஸ் ஆப்பிள்...
வாய்க்கால் தெரு ரஹ்மானிய்யாஹ் பள்ளிக்கு உதவ முன் வாருங்கள்!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பின்புறம் வாய்க்கால் தெருவில் அல்-மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யாஹ் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இறைவன் அருளால் இப்பள்ளியில் 5 வேளை தொழுகை சிறப்பாக நடைபெற்று வருவதால் ஏராளமானோர் கலந்துக்கொள்கின்றனர்.
தற்பொழுது வெயில் தாக்கத்தால்...
திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை நிறுத்தம் !
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நேற்று 01-06-2019 முதல் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் டெமோ ரயில் சேவையாக தொடங்கப்பட்டது.
இது குறித்து இன்று இரவு தென்னக ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில்,...
7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரைக்கு வந்த பயணிகள் ரயில்-பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !(படங்கள்)
திருவாரூர்-காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தெற்கு ரயில்வே சார்பில் சோதனை ஓட்டமும் கடந்த மாதம் நடத்தப்பட்டது. மேலும் சோதனை அடிப்படையில் சிறப்பு பயணிகள் ரயில் சேவை ஜூன்...








