செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
காரைக்குடி – பட்டுக்கோட்டை இரயில் சேவை ~ விரைந்து துவங்க கோரிக்கை !
காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையிலான இரயில் சேவையை துவங்கிட வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் , செயலாளர் வ. விவேகானந்தம் , துணை தலைவர் கா....
அதிரை தொழுகை நேரம் இப்பொழுது உங்கள் Mobile செயலியில்!
'I for Islam' என்ற ஆன்ட்ராய்டுக்கான செயலி இந்த ரமழானோடு 1 வருடம் பூர்த்தியாகும் இந்நேரத்தில், இந்த புனித ரமலான் மாதத்தில்,
அதிரையர்களின் வசதிகளுக்காக Luffa Labs மென்பொருள் நிறுவனம் மற்றுமொரு புதிய update...
மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி…
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பில் இன்று(11.6.2018) இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஔரங்கசிப்,மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சை ஆகியோர்...
அதிரையில் குடிநீர் வர உத்தரவாதம் தரப்பட்டதால் போராட்டம் ரத்து..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக ரமளான் மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர் என...
அதிரை கடற்கரைத்தெரு தீனுள் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் தீனுள் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீனுள் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நேற்று...
அதிரை மின்வாரிய கவனத்திற்கு!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மின்வாரியத்திற்கு உட்பட்ட சுரைக்கா கொள்ளை பகுதியில் அமைந்து உள்ள மின்கம்பம் பலவருடமாக பழுதுஅடைந்து ஆபத்தானநிலையில் காணப்படுகிறது. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும்...







