செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையர்களின் உற்சாகமான தீபாவளி கொண்டாட்டம் !!(படங்கள் இணைப்பு)
நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நமது ஊரான அதிராம்பட்டினத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வண்ண வானவேடிக்கைகள் முழங்க அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்து...
அதிரையில் அழியும் நிலையில் ஆனை விழுந்தான் குளம் !
அதிரைக்கு அழகு சேர்ப்பது என்னவோ நீர்நிலைகள் தான்.
இதன் காரனமாகவே அன்றைய அதிரையர்கள் குளங்களை பராமரிப்பதில் அதிக அக்கரை எடுத்துகொண்டனர்.
இதற்க்கு பின்னால் வந்த நம் தலைமுறையினர் அவ்வளவாக குளங்களை பராமரிப்பதில் அக்கரை காட்டியதாக தெரியவில்லை.
இதனாலேயே...
மரண அறிவிப்பு
SAM நகரை சார்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், நெய்னா முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாலித் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மச்சானும், செய்யது முஹமது அவர்களின் தகப்பனாருமாகிய...
அதிரை கடற்கரை தெரு தர்காவில் கொடிமரம் ஏற்றம்…! (வீடியோ இணைப்பு)
https://youtu.be/ptQtcptHDCg
அதிரையில் பாதி மட்டுமே சுத்தம் செய்யப்பட்ட கால்வாய் !!(படங்கள் இணைப்பு)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஒருவார காலமாக பல இடங்களில் உள்ள வாய்க்கால்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
இதேபோல் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள வாய்க்காலில்...
17 வார்டுகளை கண்டுகொள்ளாத பேரூராட்சி ! ஆதங்கத்தில் சமூக ஆர்வலர் ஃபாரூக் பேட்டி !!(EXCLUSIVE...
https://youtu.be/fgnJN_zJhck








