செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிரை: ஆலடிக்குள உபரி நீர் வழிப்பாதை சீரமைப்பு !
அவ்வப்போது மழை பெய்வதும், குளம் குட்டைகளில் நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
இதில் ஆலடி குளம் என்றால் சொல்லவா வேண்டும் ?
சமீபத்தில் பெய்த கன மழையினால் குளங்களுக்கு நீர்...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! (படங்கள் &...
அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஜி எஸ்.பரக்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-12-2021) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்...
அதிரை: பகலிலும் கடிக்கும் பயங்கர கொசுக்களால் டெங்கு பரவுகிறது !
தனிக்கவனம் செலுத்த பொதுமக்கள் கோரிக்கை !!
தமிழகத்தில் பெய்த கன மழையினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேங்கிய மழைநீர் வடிந்தபாடில்லை.
இதனால் கொசுக்கடிக்கு நடுவே பாடம்...
ரயில் முன்பதிவு மையம் வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு !
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அகலப்பாதை பணிகள் 100சதவீதம் முடிவடைந்து உள்ளன.
சென்னை- காரைக்குடி இடையே மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பும் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே திருவாரூர்-காரைக்குடி...
அதிரையில் சாவி மிஸ்ஸிங்!!
அதிராம்பட்டினம் சுரைக்காய் கொல்லை சேர்ந்த செய்யது அவர்களுடையசாவி 23.12.2021 காலை 9 மணி அளவில் ஆலடித்தெரு தெருவிலிருந்து முஹ்தூம்பள்ளி போற வழியில் போகும் பொழுதுவிழுந்துவிட்டது அதில் 10இருந்து 12 சாவி இருக்கும்
யாரும் அது...
அதிரை தக்வா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பல கோடி மதிப்பிலான வக்பு நிலம் ஒப்படைப்பு!
அதிராம்பட்டினம் கடை தெருவில் உள்ள உள்ள சீப்சைடு என்றழைக்கப்படும் கிரானி மளிகை வளாகம் தனியார் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. முன்பொரு காலத்தில் நிர்வாக குளறுபடியால் தனியார்களுக்கு விற்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்கும் பணியின்...








