செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா..!!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் கடந்த (01.03.2018) வியாழக்கிழமை அன்று கல்லூரியின் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஒலிம்பிக் தீபத்தை மாணவர்கள் கல்லூரி மைதானத்தை சுற்றிவந்து மரியாதையுடன் ஆரம்பம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில்,பேராசியர்களுக்கான ஓட்ட போட்டி, மாணவர்களுக்கான...
அதிரை நகர பேரூர் தமுமுக&மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் நேற்று(01.03.2018) மாலை அதிரை பேரூர் தமுமுக& மமகவின் முதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி தேர்தல் அதிகாரி அபூதாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமுமுக மற்றும் மமகவின் நகர்...
முத்துப்பேட்டையில் விமர்சியாக கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா நேற்ற(28/02/2018)புதன்கிழமை காலை 08:00மணியளவில் மாவட்ட கழக அறிவுறுதலின் படி பைக் பேரணி,வார்டு கிளை கழக...
பட்டுகோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்றத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவிற்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுகோட்டையில் பட்டுகோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்றத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி காலை 10மணியளவில் மனோர ரோட்டரி சங்க அரங்கில்...
சென்னை மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்..!
சென்னையில் கடந்த 24 மற்றும் 25ஆம் ஆகிய இருதினங்கள் மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் ஆலிம் மற்றும் ஹாபில்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 8மாணவர்கள்...
பட்டுக்கோட்டையை சேர்ந்த வித்யா என்பவர் காணவில்லை..,தனியார் பேருந்தில் சென்றபோது கடத்தப்பட்டாரா என சந்தேகம்..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வித்யா.இவருடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கீரனூர் செல்ல பட்டுக்கோட்டையில் பேருந்தில் பயணித்து உள்ளார். வித்யா தன்னுடைய...








