செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி கிராம சபா கூட்ட அழைப்பிதழ்…!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் வருகிற ஜனவரி 26 ஞாயிற்றுக் கிழமை குடியரசு தினத்தன்று மல்லிப்பட்டிணம் அருகே மனோராவில் கிராம சபா கூட்டம் நடைபெறும் என ஊராட்சி மன்றத்தலைவர் அறிவிப்பு.இதில் கிராமத்தில் உள்ள அனைத்து...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா..?
ஆண்டுக்கு நான்கு முறை(ஜன 26,மே 1,ஆக 15,அக் 2) கிராம சபா கூட்டங்கள் கூட்டி ஆக வேண்டும், அதனடிப்படையில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டும். கிராம சபா...
அவதூறு பரப்பும் வேலூர் இபுராஹிம் மீது நடவடிக்கை வேண்டும் – பட்டுக்கோட்டை ஏஎஸ்பி-யிடம் SDPI...
எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் வேலூர் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை கோரி பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியினர் இன்று நேரில்...
அதிரை : வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்திய மாணவர்கள், பள்ளிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம்...
ஜனவரி 21,
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வகுப்பினை புறக்கணித்து போராட்டம்...
தென் இந்தியாவில் முதன்முறையாக தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் போர் விமானப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்திற்கு சுகோய் போர் விமானத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய தலைமை தளபதி...
மனோராவின் அழகை காக்க சமூக ஆர்வலர்கள் முயற்சி!
மல்லிபட்டினம் அருகே உள்ள சரபேந்திரன்ராஜன்பட்டினத்தில் புராதன சின்னமான மனோரா உள்ளது.
சுற்று தளமாக விளங்கிய இம்மனோரா தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் குளோபல் வில்லேஜ் என பெயரிடப்பட்டு புனரமைப்பு செய்து பாதுகாத்து...







