செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
ஏரிப்புறக்கரை மஸ்னி நகர் பள்ளியில் புதிய நிர்வாகிகள் தேர்வு !!
மஸ்னி நகர் பள்ளி நிர்வாகிகளின் பெயர் பட்டியல்
தலைவர்: ஜனாப் குயின் J.அப்துல் காதர்
செயலாளர்: ஜனாப் K.S.A அகமது ஜலீல்
பொருளாளர்: ஜனாப் A.தாஜீதீன்
பள்ளி இமாம்: மெளவி M.F. ஷேக் தாவுது
ஆதம் நகர் சங்கத்தில்...
மல்லிப்பட்டிணத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ECR சாலையில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
17-வது நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 24 குழுக்களாகப் பறக்கும்...
அரசின் உத்தரவை மீறுகிறதா அதிரை பேரூராட்சி ??
தமிழகத்தில் சுற்றுச்சூழல் நலன் கருதி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. பிளாஸ்டிக் தொடர்பான அனைத்து பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகள்...
Breaking News : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் ~ காதிர் முகைதீன் கல்லூரி...
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 250 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி இதில்...
துவரையில் சிசிடிவி கேமரா திறப்பு விழா ~ எம்எல்ஏ, டிஎஸ்பி உள்ளிட்டோர் பங்கேற்பு !
பன்னாட்டு லயன்ஸ் சங்கம், துவரை அரிமா சங்கம் மற்றும் துவரை வணிகர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் இலவச பல் சிகிச்சை முகாம் நேற்று 12.03.2019...
பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் !(படங்கள்)
பட்டுக்கோட்டையில் உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன் நாடிமுத்து தலைமை தாங்கினார்....








