செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை துலுக்காப்பள்ளி புதிய நிர்வாகத்திற்கு கோரிக்கை !!
அதிராம்பட்டினத்தில் உள்ள துலுக்கப்பள்ளி, தற்போது மஸ்ஜிதுத்தக்வா இறையச்சப்பள்ளி என பெயர் மாற்றத்தோடு ஐங்கால தொழுகைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் முன்பு ஏற்பட்ட கசப்பான நிர்வாகத் திறன்மின்மையாள் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள்.
ஆனால் தற்போதுள்ள நிர்வாகம் அவ்வாறு...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் பிப்ரவரி மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 28.02.2019 வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை...
அள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி !
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட வாய்க்கால் தெருவில் குப்பைகள் குவிந்து அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
அதிரை வாய்க்கால் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கொட்டப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களாக...
மல்லிப்பட்டிணத்தில் சாலையை ஆக்கிரமித்த குப்பைகள்,வழியை ஏற்படுத்துமா ஊராட்சி நிர்வாகம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் பின்புறம் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளது. அச்சாலை பெண்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகவும் உள்ளது.
இந்நிலையில் அந்த சாலை முழுவதும் குப்பைகள், கழிவுகள், காய்கறி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகள் போடப்பட்டுள்ளன....
சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகத்தின் அதிரை ஒருங்கிணைப்பாளராக பைசல் ரஹ்மான் நியமனம் !
சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகம் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர ஒருங்கிணைப்பாளராக அதிரையைச் சேர்ந்த டீ பைசல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகத்தின் மாநில செயலாளர் டீ ரவிச்சந்திரன்...
குறைவான கட்டணத்தில் தரமான சேவை பெற,M.S. செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீஸ்..!!
அதிராம்பட்டினத்தில் M.S. செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீஸ் என்ற நிறுவனம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க், ஏர் கம்பரசர் மூலம் கிளீன் செய்து தரப்படும். மேலும் அடைப்புகள் மற்றும் கரை...








