செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
அதிரை வருகிறார் TTV. தினகரன்..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகம் முழுவதும் மக்கள் ஆரவாரத்துடன் எதிர்பார்த்த RK நகர் இடை தேர்தலில் TTV.தினகரன் வெற்றிபெற்றார்.
இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் TTV.தினகரன் மக்களை சந்திக்கும் விதத்தில் பல இடங்களில் உரையாற்றி வருகிறார்.
இதனையடுத்து,...
துறைமுக பணியை பார்வையிட்ட PEOPLE RIGHTS AND WATCH நிறுவனர்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமான பணியை பார்வையிட்டார் PEOPLE RIGHTS AND WATCH அமைப்பின் நிறுவனர்.
மல்லிப்பட்டிணம் துறைமுக கட்டுமானப்பணி அங்கு வசிக்க கூடிய மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி...
பல கேள்விகளோடு காத்திருக்கும் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சியில் புதியதாக துறைமுக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இந்த துறைமுக கட்டுமானப் பணியை ஆரம்பத்தில் இருந்தே சிலர் எதிர்த்து வந்தனர்.
துறைமுகம் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு குழப்பங்களை...
அதிரையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மரியல்.,50க்கும் மேற்பட்டோர் கைது..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் இன்று காலை நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று...
முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் ஏழைகளுக்கு உணவு வழங்கல்..!
பழனிபாபா நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இளைஞர் பலர் ஒன்றிணைந்து பழனிபாபா அவர்களின் நினைவாக ஏழை...
போலியோ சொட்டு மருந்து முகாமில் தன்னார்வளராக செயல்பட்ட தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர்..!
தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று(28/01/2018) காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெற்றது.
இம்முகாமின் ஒருபகுதி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் நடைபெற்றது.
இம்முகாமிர்க்கு வருகைதரும் மக்களை ஒருகினைத்து, அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு கடற்கரை...








