2015ம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடானதை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்த வெள்ள பாதிப்புக்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியதே காரணம் என வல்லுனர்கள் கண்டறிந்தனர். இதனிடையே...
செகந்திராபாத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த...
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன்(TNCA) சார்பில் 14 வயது முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான 'TALENT SCOUT' வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன்மூலம் 14-24 வயது வரையிலான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து...
ஏரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய கோரி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் 1வது வார்டு ஊராட்சிமன்ற உறுப்பினர்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீத் வயது 24. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவருக்கு டிஜிட்டல் மீடியாக்களின் மீது அளவிற்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணத்தினால்...