Sunday, June 2, 2024

Monthly Archives: May, 2020

Browse our exclusive articles!

இளைஞர்களை கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறை…!

ஒரு மணிக்கு மேல் வெளியில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பிடித்துக் கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனையைக் கோவை காவல்துறை வழங்கியது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3வது முறையாக நாடு முழுதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கும்...

மூன்றாம் கட்ட லாக்டவுன் : புதிய தளர்வுகள்.. தொடரும் தடைகள் – முழு விவரம் !

இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது தொடர்பான...

அதிரையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் வட நாட்டு ஊழியர்கள் !

அதிராம்பட்டினத்தில் பல்வேறு பணிகளுக்காக பீஹார் உத்திரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிரையில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சேர்மன்வாடி,கடைதெரு,பழஞ்செட்டி தெரு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதிகளில்...

மீண்டும் கொரோனாவை பரவலாக்கிய கோயம்பேடு சந்தை,ஒத்துழைக்காத மக்கள்…!

உலகமுழுவதும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துவருகின்றன. இந்தியாவில் கடந்த மார்ச் 22 முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது, தமிழகத்திலும் கொரோனாவின் பரவல்...

மல்லிப்பட்டிணத்தில் ஊராட்சி மூலம் கிருமிநாசினி அடிக்கும் பணி தீவிரம்..!

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிருமிநாசினி இன்று(மே.2) தெளிக்கப்பட்டது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாநில,மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில்...

Popular

மரண அறிவிப்பு : ஹாஜி சி.ந.சுல்தான் இப்ராஹிம் அவர்கள்..!!

சேது ரோடு ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் சி.ந.நல்ல அபூபக்கர் அவர்களின்...

மரண அறிவிப்பு : முஹம்மது பக்கர் அவர்கள்!

மரண அறிவிப்பு : மர்ஹும். தார்பானை என்கிற முஹம்மது ரபீக் அவர்களின்...

மல்லிப்பட்டினத்தில் பொதுக்குழு! தமுமுக-மமக மாவட்ட நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ஏ.என்.பி மஹாலில் 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு...

மரண அறிவிப்பு: A.சுபைதா அம்மாள் அவர்கள்..!!

கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நைனா முகம்மது அவர்களின் மகளும், இலியாஸ் கேப்...

Subscribe

spot_imgspot_img