Sunday, May 19, 2024

Daily Archives: Feb 19, 2022

Browse our exclusive articles!

அதிரையில் செயலிழந்த வாக்கு இயந்திரம்! மாற்று இயந்திரம் வருவதில் தாமதம் !

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு வார்டு எண் 23 வாக்கு சாவடியில் 296வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில் வாக்கு இயந்திரம் பழுதாகி விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாக்கு செலுத்த வந்த பொதுமக்கள்...

அதிரையில் 11 மணி நிலவரப்படி 28℅வாக்கு பதிவு!

அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உள்ளாட்சி தேரத்ல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெறுவதால் மக்கள் ஆர்வமுடன் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள. காலை 11மணி நிலவரப்படி 28சதவீத...

வாக்கு செலுத்தி வந்த மூதாட்டியை கடித்து குதறிய நாய்..!!!

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சகுந்தலா வயது 70 இவர் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பி உள்ளார் . இந்த நிலையில் அவரை விரட்டி சென்ற சுமார் 4,5 நாய்கள் திடீரென சகுந்தலாவை விரட்டியுள்ளது. மூதாட்டியான சகுந்தலா...

அதிரை தேர்தல்களம் : வாக்காளர்களர்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் வழங்கிய சமூக ஆர்வலர் !!

அனல் பறக்கும் தேர்தல் சூட்டில் தாகித்து இருக்கும் அதிகாரிகள், வாக்காளர்களுக்கு லிக்கா பைசல் என்ற சமூக ஆர்வலர் தண்ணீர் பாட்டில் வினியோகம் செய்து வருகிறார். கட்சி சார்பற்ற நபராக விபரம் அறியாத வாக்காளர்களுக்கு...

அதிரை: காலையிலேயே துவங்கியது வாக்கு(வாதம்)!

அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சிக்கான வாக்கு பதிவு காலை 7மணிக்கெல்லாம் துவங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். நடுதெரு ஊரட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி,காதிர்முகைதின் இருபாலர் பள்ளி மேலத்தெரு பள்ளி கடற்கரை தெரு பள்ளிகளில்...

Popular

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

Subscribe

spot_imgspot_img