இன்று உலகம் முழுவது பரவலாக இருக்கும் அதிரையர்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் ரியாத்தில் இருக்கும் அதிரையர்கள் ஒன்றாககூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.
அயலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஈத் பெருநாள் சந்தோச பெருக்குடன் கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பாக ஆஸ்திரேலிய வாழ் அதிராம்பட்டினம் இன்று ஈகை பெருநாளை இன்புற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிட்னி லக்கம்பா மாகாண அதிரை வாசிகள் கலந்து...
அயலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஈத் பெருநாள் சந்தோச பெருக்குடன் கொண்டாடி வருகிறார்கள்.
இன்று காலை ஜப்பான் அஷிகஹா ஓமயிச்சோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து...
அதிராம்பட்டினம் நகராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ரமலான் பெருநாள் வாழ்த்து கடிதத்தில் சங்கை மிகுந்த மாதமான ரமலானில் இறைவனின் அருளை வேண்டி ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்து...