சென்னையில் கொரோனா நிவாரண உதவிப்பணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சி பணியாற்ற போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து...
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் தயவுசெய்து வீட்டைவிட்டு வெளியில் வராதீங்க என்று கண்ணீர்மல்க கைகளைக் கும்பிட்டபடி கெஞ்சினார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க...
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக CAA,NRC,NPR சட்டங்களை திரும்ப பெற கோரி புதன் கிழமை மாலை சென்னை YMCA திடலில் திறந்த வெளி மாநாடாக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் ஜமாத்துல்...
சென்னையை அடுத்த தாம்பரத்தில் அனைத்து ஜமாத் மற்றும் தமுமுக சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தாம்பரம் அனைத்து ஜமாத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா....
குடியுரிமை சட்டத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் லட்சகணக்கில் இஸ்லாமியர்கள் திரண்டதால் சேப்பாக்கம் மக்கள் கடலாக காட்சியளித்தது.
சென்னை கலைவாணர் அரங்கம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினரோடு...