தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் தமுமுகவின் மாவட்ட பொருப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. தமுமுக மதுக்கூர் பேரூர் கழக...
டெல்லி மற்றும் உ.பி யில் திட்டமிட்டு முஸ்லிம்கள், மற்றும் சமூக செயற்பாட்டர்கள் NRC, CAA, NPR எதிராக போராடிய மாணவ போராளிகளை பொய் வழக்கில் கைது செய்யும் பாஷிச மத்திய அரசின் டெல்லி...
குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வங்கியில் சேமித்து...
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்தி பாலாஜி, மதச்சார்பின்மைக்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசியதாக தமிழக எதிர்க்கட்சிகள், அமைச்சருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று...
குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சென்னையில் கையெழுத்து இயக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றம் கழகம் சார்பாக மதுக்கூரில் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டம் ,...