Thanjavur District
‘கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறப்பு’- தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் நிலையில், கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தஞ்சை...
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு – திருபுவனத்தில் மரக்கன்றுகள் நட்ட இளைஞர்கள் !(படங்கள்)
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இளைஞர் பேரவையின் தலைவர் சஹாபுதீன் தலைமையிலும்,...
தஞ்சை, திருவாரூர், நாகையில் வண்ண அடையாள அட்டை திட்டம் தொடரும் – மண்டல கொரோனா...
தஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம் IAS எச்சரிக்கை விடுத்துள்ளார்....
கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் குடியிருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் !
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மேலும் நோய் தொற்று ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அந்த...
கும்பகோணம் டூ கிருஷ்ணாஜிபட்டினம் – ஊரடங்கால் 120 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி !
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தைச் சேர்ந்தவர் R.அப்துல் மஜீத். இவர் கும்பகோணத்தில் ஒரு இடத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் 144 ஊரடங்கு உத்தரவால் சிக்கி தவித்த R.அப்துல் மஜீத் என்பவர்...
அதிரை தப்லீக் ஜமாத்தினர் ஊர் திரும்பினர் !(படங்கள்)
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தமிழகம் திரும்பியதும் மாநில சுகாதாரத்துறையின் அறிவுரை பிரகாரம் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கபட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ...