Sunday, April 28, 2024

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் ஏழைகளுக்கு உணவு வழங்கல்..!

Share post:

Date:

- Advertisement -

பழனிபாபா நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பழனிபாபா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இளைஞர் பலர் ஒன்றிணைந்து பழனிபாபா அவர்களின் நினைவாக ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை இலவசமாக வழங்கினர்.

இதன் தொடர்ச்சியாக பழனிபாபா அவர்களின் மறுமை வாழ்விற்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...