Saturday, May 11, 2024

பட்டுக்கோட்டை அருகே 17 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, 4 ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியை சேர்ந்த சுப்ரமணியம், தனது மனவளர்ச்சிக் குன்றிய 17 வயது மகளை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

தந்தையின் பாலியல் வன்கொடுமையால் அந்த சிறுமி கற்பமாகியுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இதனை கண்டு ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியின் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று தஞ்சை மகளிர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும் வரை சிறைத் தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...