Saturday, April 27, 2024

அதிரையர்கள் இருவர் கோரவிபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் அனுமதி !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த ஆசிஃப், ஹாஜி ஆகிய இருவரும் பட்டுக்கோட்டைக்கு சென்றுள்ளனர்.

அப்போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதாக தெரிகிறது.

இதில்.நிலைதடுமாறிய அவர்கள் அருகில் உள்ள கொடிமர பீடத்தின் மீது பலமாக மோதியுள்ளனர்.

இதில்.இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு, உயர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்திகள் மூலம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...