Monday, April 29, 2024

பாரத் பந்த் : அதிரையும் வெறிச்சோடியது!!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து பாரத் பந்த் எனும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

இந்த முழு அடைப்பிற்கு பலதரப்பட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

இம் முழு அடைப்பிற்கு அதிரை நகரில் உள்ள பெரும்பாலன வணிக நிறுவனங்கள், சிறு தொழில் முனைவோர் என அனைவரும் ஆதரவு அளித்து கடைகளை அடைத்திருக்கின்றனர்.

எப்போதுமே பரபரப்பாக காணப்படும் அதிரை பேரூந்து நிலையம் ஆட்டோ, கால் டாக்ஸி போன்ற வாகனங்கள் இயங்காததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...