Saturday, April 27, 2024

MSM நகரில் தேங்கிய மழை நீர் : மெத்தனம் காட்டும் அதிரை பேரூராட்சி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இம் மழையினால் அதிரையில் உள்ள சில தரமற்ற சாலைகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் சென்றுள்ளது.

அதிரை பேரூராட்சிக்குட்பட்ட MSM நகரில் மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இப்பகுதியில் மழை நீர் தேங்கி கிடப்பதை அதிரை பேரூராட்சி மெத்தனப்போக்கு காட்டாமல் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல்: இக்பால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...