Monday, April 29, 2024

மல்லிப்பட்டிணம் மீனவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சுவாரசிய கடல் பயணம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை பார்வையிட்டார்.

நேற்று(12.10.2019) மாலை மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மணிகளை மேற்கொண்டார், பிறகு விசைப்படகில் ஏறி மீனவர்களின் மீன்பிடி முறை,அவர்களின் பாதுகாப்புகள் போன்றவற்றை கடலில் சில தூரம் பயணம் சென்று மீனவர்களிடம் கேட்டறிந்தார்.இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் உடனிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...