Monday, April 29, 2024

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும் பட்டுக்கோட்டை யில்கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை அனைத்து சமூககூட்டமைப்பு சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், , மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைந்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் . இதில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், , சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள்: 03/01/2020 வெள்ளிக்கிழமை
ஜும் ஆபிறகு
இடம்: போஸ்ட் ஆபீஸ் அருகில்

சரியாக2மணிக்கு

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு

அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
Adiraixpress.com

குறிப்பு

அதிராம்பட்டினத்தில்இருந்து மற்ற ஊரில் நபர்கள் ஜும் தொழுகை வரும் நபர்கள் பாம்பே ஸ்வீட் வளாகத்தில் அது பின்புறம் இடத்திலும் போட்டுக்கொள்ளலாம் காந்தி பூங்காவை சுற்றி
காசாங் குளத்திலும் தங்கள் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம்

இவண்,
அனைத்துக் கட்சிகளும்&மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக கூட்டமைப்புகள் பட்டுக்கோட்டை

தொடர்புக்கு

6374606920, 8111073993, 9688024100, 9597491872

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...