Monday, April 29, 2024

ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் மோடி…

Share post:

Date:

- Advertisement -

நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் வேலையில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.

முழு அடைப்பை கடைபிடிக்காவிட்டால் வைரஸ் தீயை போல நாடு முழுவதும் பரவக்கூடும். பிரதமர் மோடி ஒரே ஒரு நபர் மூலமாக இந்த வைரஸ் நூற்றுக்கணக்கானோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார் மோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...