Saturday, April 27, 2024

மல்லிப்பட்டிணத்தில் முக கவசம் வழங்கிய SDPI கட்சியினர்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் SDPI கட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்று தமிழகம் முழுவதும் வேகமாய் பரவி வரும் நிலையில் மல்லிப்பட்டிணத்தில் நகர நிர்வாகம் சார்பில் இன்று(ஏப் 2,2020) முக கவசம் வழங்கினர்.இதில் மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பகத்,நகரச்செயலாளர் ஜவாஹீர்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏரியா தலைவர் ரபீக்கான் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...