302
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகாமையில் இன்று(10/11/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் ஹுசைன் மன்பஈ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.