Saturday, April 27, 2024

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ராணுவத்திற்கு தேர்வு!

Share post:

Date:

- Advertisement -

இந்திய ராணுவத்தின் தரைப்படையில் காதிர் முகைதீன் கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள்(NCC) ராஜ்குமார் மற்றும் முத்தையா ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு கல்லூரியின் நிர்வாகி சங்கர் நினைவு பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கல்லூரி முதல்வர் முஹம்மது முகைதீன், துணை முதல்வர்கள் மேஜர் கணபதி, முஹம்மது நாசர், தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் அப்பாஸ் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் பொறியாளர் பிரிவுக்கு சிப்பாயாக ராஜ்குமாரும், ராணுவ சேவை காவல் பிரிவு சிப்பாயாக முத்தையாவும் ஊட்டியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெட் பிரிவு சிப்பாயாக பால்பாண்டியும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...