Home » அதிரையில் மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி -கோட்டூரார் ஹாஜாமைதீன்

அதிரையில் மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி -கோட்டூரார் ஹாஜாமைதீன்

0 comment

அதிரை லாவண்யா திருமண மண்டபத்தில் கோட்டூரார் இல்ல திருமணம் நடைபெற்றது. இதில் இந்தியகம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்டசெயலாளர் முத்து.உத்திராபதி, சி.பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் புபேஷ்குப்தா, மாவட்ட குழு உறுப்பினர்காளிதாஸ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று அப்துல்நாசர்-ருகையாபானு மணமக்களைவாழ்த்தினர். இந்நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் இந்தியகம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜாமைதீன் நன்றி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter