Monday, April 29, 2024

​அதிரை பேரூராட்சியில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் மன்றத்தினர் உள்ளிருப்பு போராட்டம்!!

Share post:

Date:

- Advertisement -


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று(16/12/2017) மதியம் 1:30மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிரை கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டு பகுதியில் இன்று வரை ஒரு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும், கடற்கரை தெருவில் உள்ள தொடக்கப்பள்ளி அருகாமையில் திறந்து கிடக்கும் மனித கழிவு தொட்டியை உடனடியாக மூட கோரியும் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றுது.
இந்த போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதற்க்கு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் அன்று போராட்டம் நடத்தியவர்கள் கூறினார்.

இதனையடுத்து, அதிரை பேரூராட்சி சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கடிதம் அளிக்கப்பட்டது.
மேலதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர்கள் கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...