Friday, April 26, 2024

வர வாரம் அடிக்கடி பவர்கட்! அதிரை மின்வாரியம் அறிவிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

வரும் மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிரையில் அவ்வபோது தேவையான நேரங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகள் நடைபெற இருப்பதால் மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை அவ்வபோது மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்திருக்கும் மின்வாரியம், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை மின்சாரம் சார்ந்த பணிகளை பொதுமக்கள் முன் கூட்டியே திட்டமிட்டு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...