Thursday, May 9, 2024

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாளை அடிக்கல்! கள ஆய்வு செய்த எம்.எல்.ஏ!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை நகராட்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கா.அண்ணாதுரை பேசினார். இதனையடுத்து ரூ.20கோடி மதிப்பீட்டில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளநிலையில் விழா ஏற்பாட்டு பணிகளை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் வசதிகள் குறித்து கா.அண்ணாதுரையிடம் பொறியாளர்கள் விளக்கினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...