மரண அறிவிப்பு : மேலத்தெரு சக்கரை வீட்டைச் சேர்ந்த S.S. பாதுஷா அவர்களின் மகனும், கடற்கரைத்தெரு மர்ஹூம் N.M. நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம் SSB. செய்யது இப்ராகிம் அவர்களின் சகோதரரும், N. முகம்மது சரீஃப் அவர்களின் மைத்துனரும், சாகுல் ஹமீது, அஸ்ரஃப் அலி ஆகியோரின் மச்சானும், N.M. முகம்மது சக்கில் அவர்களின் மாமாவும், இல்ஹாம், அக்கீல் இவர்களின் தகப்பனாருமாகிய கீழத்தெருவைச் சேர்ந்த SSB அமானுல்லா சேட் அவர்கள் இன்று 19/10/2023 வியாழக் கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 19/10/2023 வியாழக் கிழமை காலை 10 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.