Monday, April 29, 2024

அதிரை ECR சாலையின் நடுவே வெடி வைத்து வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கும் புள்ளிங்கோக்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் தீபாவளி முடிந்து இரண்டு வார காலங்கள் ஆகிவிட்ட நிலையில், அதிரையில் முக்கிய பிரதான சாலையாக உள்ள ECRல், இரவு நேரத்தில் சுமார் 7 புள்ளிங்கோக்கள் பைக்குகளில் பயங்கர சப்தத்துடன் சீறிப்பாய்ந்தும், சாலையின் நடுவே தங்கள் பைக்குகளை நிறுத்தி வெடிகளை வெடித்து, பட்டாசுகள் கொளுத்தி வருவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக இது போன்ற செயல்களை செய்து வரும் அதிரை புள்ளிங்கோக்களின் அடடூழியத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...