Saturday, May 11, 2024

மரண அறிவிப்பு : ரசூல் பீவி அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மேலத்தெரு வாவன்கனி வீதியைச் சேர்ந்த அம்பேலா என்கின்ற முகமது ஷரீப் அவர்களின் மகளும், வாத்தி குடும்பத்தை சேர்ந்த S. அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எஸ். அமானுல்லா, எம்.எஸ். அப்துல் கரீம், எம் எஸ். முகமது பாசின் ஆகியோரின் சகோதரியும், அப்துல் வஹாப், ஹாஜா அலாவுதீன், அபுபக்கர் ஆகியோரின் மாமியாரும், மர்ஹும். அப்துல் மாலிக், சாகுல் ஹமீது, பீர், முகமது முகமத் ஆகியோரின் தாயாருமாகிய ரசூல் பிவி அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...