Sunday, April 28, 2024

இமாம் ஷாஃபி நில விவகாரம்: போராட்டம் ஒத்திவைப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம் தொடர்பாக நாளை காலை ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஜமாத்துக்கள், இயக்கங்களின் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிலையில் உலமாக்கள் அரிவுரை பிரகாரம் நாளை நடைபெறுவதாக இருந்த நகராட்சிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்ட குழுவின் ஒருங்கினைப்பாளர் தமீம் தெரிவித்யிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, நாளைய தினம் பெண்கள் குழந்தைகள் பெருமளவில் இப்போரட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதை கவனத்தில் கொண்டு அதே நாளன்று எதிர் தரப்பினரும் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு இடம் கொடுக்காமல் நமது போரட்டத்தை வீரியமிக்கதாக நடத்த எத்தனித்து வேறு ஒரு தேதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை (08-01-2024) நடைபெறுவதாக இருந்த அறவழி ஆரப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமீம் கூறியுள்ளர்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...