Thursday, May 9, 2024

திருச்சி வழியா சென்னை போறீங்களா..? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது திருச்சி மாநகரம். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் பலரும் சென்னை செல்வதற்கு திருச்சியை வழியே செல்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் அமைந்துள்ள பொன்மலை ரயில்வே பாலம் பழுதானதால் போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இ.ஆ.ப., .

அந்த போக்குவரத்து மாற்றத்திற்கான உத்தரவு அறிக்கை இதோ.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...