மேலத்தெரு சின்ன மின்னார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் M.M. முகமது மின்னார் அவர்களுடைய மகனும் M.S.K. முகமது புஹாரி அவர்களுடைய மருமகனும்
மர்ஹூம் மலாக்கா M. முகமது யூசுப், மர்ஹூம் N. அப்துல் ஹமீது, மர்ஹூம் M.M. முகமது அபுல் ஹசன் , மர்ஹூம் M. முகமது நூர்தீன், மர்ஹூம் S. அப்துல் பத்தாஹ் ஆகியோரின் மைத்துணரும்
மர்ஹூம் M.M. கோஸ் முகமது, மர்ஹூம் M.M. தீன் முகமது ஆகியோரின் சகோதரரும்
H. முகமது யூசுப், H. அர்சத்கான் இவர்களின் தகப்பனாரும் A. இப்ராம்ஷா, A. ஆசிப் அஹமது இவர்களின் மாமனாருமாகிய
M.M. ஹைதர் அலி அவர்கள்
இன்று மதியம்12. மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
இறைவா அன்னாரை
மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அ