மேலதெருவை சேர்ந்த மர்ஹும் M.I.அலி அக்பர் அவர்களின் மகனும், மர்ஹும் M.S.நிஜாம் முகமது அவர்களின் மருமகனும் , M.A.C.ஜாகிர் ஹுசைன், M.முகமது யாஸீன் இவர்களின் மைத்துனரும், N.M.பிலால் ஷெரீப், N.M.அபூதாஹிர் இவர்களின் மச்சானும், T. இப்ராஹிம் முஹ்ஸீன் அவர்களின் தகப்பனாருமாகிய A.தாஜுதீன் அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.