Monday, April 29, 2024

நிர்வாக சண்டையால் வெள்ளிகிழமை விடுமுறைக்கு NO ?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்வி குழுமம் MKN அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது.

நல்லெண்ணம் கொண்ட அன்றைய நமது முன்னோர்கள் இக்கல்வி கூடங்களை நிறுவி படித்த நல்ல சமூகத்தை உருவாக்கியதன் விளைவு இன்று உலகெங்கும் வியாப்பித்திருக்கிறோம். இந்த கல்வி நிறுவனங்களுக்கு என அசையா சொத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. இந்த கல்வி நிறுவனங்களை வக்பு அதிகாரத்தின் கீழ் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி நிர்வாகத் தேர்வை வக்பு வாரிய அதிகாரிகள் நடத்துவது வழக்கம்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை கடந்த சில மாதங்களாகவே வக்பு வாரியத்தின் நேரடி கண்கானிப்பில் இக்கல்வி நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்யிருக்கிறது. இதன் காரணமாக தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவந்த வாராந்திர விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைக்கு மாற்றாக ஞாயிறு விடுமுறை நாளாகி போனது.

தேர்வு காலங்களில் இது சகஜம் என்றாலும் தேர்வல்லாத நாட்களிலும் ஞாயிறுதான் விடுமுறை நாளாக உள்ளது.

இது கல்விக்காக வாரி கொடுத்த வள்ளல்களின் கனவை சிதைக்கும் செயலாக உள்ளது என அப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் கூறுகின்றனர். எனவே MKN ட்ரஸ்ட் குடும்ப நிர்வாகிகள் இவ்விடயத்தில் தலையிட்டு வழக்கம்போல் வெள்ளியன்று விடுமுறையை பெற்று தர மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...