Monday, April 29, 2024

ஐமுமுக சார்பில் ” ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம்.! பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிராணி முக்கம் அருகே ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் “ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம் இன்று(08/03/2024) மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது.

இந்த பிரச்சார நிகழ்வு அதிரை கிராணி முக்கம் ஐமுமுக அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் ஐமுமுக அமைப்பின் தலைமை கழக பேச்சாளர் அதிரை சேக்உமர்(சத்திய பிரச்சார பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்) பிரச்சார உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஐமுமுக அதிரை நகரம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...