Tuesday, May 7, 2024

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து  CFI அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!(video)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட ஆப் இந்தியா மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாவாஜா தலைமையில் நடைபெற்றது.இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ் அஹமது, SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் நிஜாமுத்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் CFIயின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பரோஸ் காண் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஹாவாஜா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...